1117
காஷ்மீரில் நேற்று ஒரேநாளில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 5 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் மச்சில் செக்டரில் எல்லைக் கட்டுப்பாட்ட...

3862
இஸ்ரேலில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாகவும், கடைகள் திறக்கவும் நிகழ்ச்சிகள் நடத்தவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன. காஸா எல்லையில் இஸ்ரே...

1226
மும்பை-ஜெய்ப்பூர் ரயிலில் 4 பயணிகளை சுட்டுக் கொன்ற ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் சேத்தன் சிங் சவுத்திரி மேலும் பலரைக் கொல்ல முயற்சி செய்ததாகவும் பயணிகள் கூச்சலிட்டதால் பல பேருடைய உயிர் தப்பியதாகவு...

1799
பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள்களுடன் இந்திய வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்த டிரோன் ஒன்றை அமிர்தசரஸ் அருகே எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்...

1355
பாகிஸ்தானில் இருந்து இந்திய வான்வெளிக்குள் ஊடுருவிய டிரோனை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். தேடலுக்குப் பின்னர் சுட்டு வீழ்த்தப்பட்ட ட...

1280
ஜம்மு காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் கிராமம் கிராமமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வா...

1214
ஜம்முவில் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் போடப்பட்ட ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள சம்பா பகுதியில் எல்லை பாதுகாப்புப் படையினர் ரோந்துப...



BIG STORY